Wednesday, December 20, 2006

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ


--பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

No comments: