Tuesday, January 10, 2006

அவர்களின் பாடல்கள் மட்டுமே சேறுகளற்று இருக்கின்றன

கடும் குளிரில் ஒரு பின்னிரவில்
தூங்குகிறது நிலா, குளத்தில்.

எறும்புகளை நசுக்கினேன்
குழந்தைகள் பார்த்துக்கொண்டு இருந்தன.

என் ஜன்னலில் படிந்த கைரேகையின் ஊடாக
மேகங்களற்ற நீலவானம்.

முகமற்று, இலக்கமிட்டு
தனி புள்ளியாய், அனானிமெஸ்.

அவர்களின் பாடல்கள் மட்டுமே
சேறுகளற்று இருக்கின்றன - உழவர்

(மொழிபெயர்பு மட்டுமே நான்.)

No comments: