Thursday, January 05, 2006

சுற்றும் பூமி சுற்றும்
வருடம் 2005

எல்லா வருடம்போல சாதாரண, சொல்லப்போனால் சற்றே மகிழ்ச்சியான வருடமாகிருக்ககூடும், அந்த கொலை அலைகள் வாராது போயிருந்தால். அதிலிருந்து மும்பையில் வெள்ளம், கஷ்மிரில் நிலநடுக்கம், டில்லியில் குண்டிவெடிப்பு,தமிழகத்தில் பேய் மழை அப்பப்பா மிக கொடுரமான வருடமாகிப்போனது.அமைதியான வருடம் திடிரன, நிறைய உயிர் சேதங்கள், நூற்றுக்கு மேலான கிராமங்களின் அழிவு, நகரங்கள் ஷம்பித்து போயின.

இந்த பேரழிவுகள் மனிதர்களின் வாழ்வை ஊனபடுத்தினாலும், சாமானயர்களின் நாயக செயல்களை இனங்கான முடிகிறது.

இவர்கள் திரையில் தோன்றும் சினிமா நாயகர்கள் அல்ல நம்மைபோல சாதாரணர்கள். நம்மிடையே பலரால் செய்துருக்ககூடிய ஆனால் சிலரே செய்த செயல்கள்.

அந்த சாமானயர்களின் நாயக செயல்களுக்கு நெகிழ்வான நன்றி, வணக்கம், வந்தனம்.

No comments: